சிறுமியின் மரணம் குறித்து விசாரணை தேவை! நீதிமன்றம் பணிப்பு!

முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் உள்ள றோமன் கத்தேலிக்க பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்று வரும் தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த 12 வயதுடைய இ. லிந்துசியா (சீனு) என்ற மாணவி கடந்த 29.07.19 அன்று உயிரிழந்துள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு காவல்துறையினருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் பணித்துள்ளார். இது தொடர்பில் தெரிய வருகையில், குறித்த மாணவி கடந்த 29 ஆம் திகதி அன்று பாடசாலை சென்ற வேளை … Continue reading சிறுமியின் மரணம் குறித்து விசாரணை தேவை! நீதிமன்றம் பணிப்பு!